Saturday, September 25, 2010

படித்ததில் பிடித்தது

என் ஆசை
''தாய்க்குப்பின் தாரம்'' என்பது
பழமொழியாகவே இருக்கட்டும்
என் கல்லறையில்
''தாய்க்குப் பின் கணவன்'' என்று
புதியதொரு மொழியை எழுதி
வையுங்கள்.-

0 comments:

Post a Comment